×

“தொழில் என்றால் என்ன?” -மார்ச் 17 முதல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு!

டெல்லி: ‘தொழில்’ என்ற சொல்லின் வரையறை குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை மார்ச் 17 முதல் விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசுத் துறைகள் போன்றவை ‘தொழில்’ என்ற வரையறைக்குள் வருமா என்பது குறித்தும், தொழிலாளர் நலச் சட்டங்கள் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய விசாரணையாக கருதப்படுகிறது.

Tags : Delhi ,Supreme ,Court ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜகவின்...