சென்னை : திருச்சி திமுக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், “திருச்சி குலுங்கட்டும்.. திமுக வெல்லட்டும், சிறுகனூர் மாநாடு படைக்கட்டும் வரலாறு. திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திடும் உறுதியுடன் 2026 தேர்தலில் பணியாற்றுவதற்கான பாசறை மாநாடு. கருப்பு – சிவப்பு அலை அணிவகுப்பு, மார்ச் 9 அன்று சிறுகனூரில் பெருங்கடலாகக் காட்சியளிக்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.
திருச்சி குலுங்கட்டும்.. திமுக வெல்லட்டும், சிறுகனூர் மாநாடு படைக்கட்டும் வரலாறு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- திமுகா
- சிருகனூர் மாநாடு
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருச்சி திமுக மாநாடு
