×

ஆந்திர மாநிலத்தில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

அமராவதி : ஆந்திர மாநிலத்தில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டார்.

Tags : AP ,Amravati ,Chief Minister ,Chandrababu Naidu ,
× RELATED ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல்...