மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இணைப்புச் சேவையை வழங்க சிற்றுந்துகளை கொள்முதல் செய்ய அரசு அனுமதி

 

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இணைப்புச் சேவையை வழங்க 220 ஏசி மின்சார சிற்றுந்துகளை முதற்கட்டமாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், OTA நங்கநல்லூர், மவுண்ட், வண்ணாரப்பேட்டை, விம்கோ நகர் மற்றும் விமான நிலையம் ஆகியவை இந்த இணைப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related Stories: