பரங்கிமலையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஆய்வு

சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் பிற்பகலில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. 8 டிராலிகளில் பரங்கிமலையில் இருந்து வேளச்சேரி வரை ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கார்க் ஆய்வு மேற்கொள்கிறார். வேளச்சேரி-பரங்கிமலை இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் பிற்பகல் 3.15 மணியில் இருந்து தொடங்குகிறது.

Related Stories: