5ம் தேதி வேளச்சேரி-பரங்கிமலைக்கு அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

 

சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் 5ம் தேதி நடைபெற உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 5ஆம் தேதி மதியம் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்; சோதனையின்போது ரயில் பாதை அருகில் வரவோ, கடக்கவோ வேண்டாம் என தெரிவித்துள்ளது. 10ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் ரயில்வே சோதனை நடத்துகிறது.

Related Stories: