கடந்த சில நாட்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி: நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து

 

பெங்களுரு: கடந்த சில நாட்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி என்று நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். துபாயில் இருந்து பாதுகாப்பாக பெங்களூரு வந்தடைந்தேன். கடினமான சூழலிலும் துபாய் விமான நிலையத்தில் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories: