சென்னை : நம் குரல் தமிழ் சொந்தங்களுக்காக தொடர்ந்து ஒலிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், “இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்!,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
