உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவில் 3.75 லட்சம் பேர் பலி: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்

வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவில் 3.75 லட்சம் பேர் பலியானதாக அமெரிக்காவைச் சேர்ந்த நெருக்கடி நிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் உக்ரைனில் 1.40 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆன நிலையில், உயிரிழப்புகள் தொடர்பாக சர்வதேச நிறுவனம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து 58 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: