கண் சிகிச்சைக்காக இம்ரான் கான் நள்ளிரவில் மருத்துவமனையில் அட்மிட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இஸ்லாமாபாத்தின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென இம்ரான் கான் அடியாலா சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு கண் பார்வையிழப் புக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. பின்னர். அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: