தாய்லாந்தில் 2 வாரங்களில் 72 புலிகள் உயிரிழப்பு!

தாய்லாந்தின் சியாங்மாய் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த 2 வாரங்களில் 72 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மிக வேகமாகப் பரவும் ‘கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்’ தொற்றினாலேயே புலிகள் மரணித்திருப்பதாக தெரிவிக்கின்றனர். இச்செய்தி தாய்லாந்து சுற்றுலாத் துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Related Stories: