கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவு வளைவை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

குமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவு வளைவை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். குமரியில் ரூ.1.45 கோடி மதிப்பில் வள்ளுவர் பேரறிவுச் சிலை வெள்ளி விழா நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது

Related Stories: