சென்னை: நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘அஞ்சதீப்’ போர்க்கப்பல், சென்னை துறைமுகத்தில் பிப்.27 முதல் கடற்படையால் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் 3வது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான இது, எதிரி நாட்டுக் கப்பல்கள் வராமல் தடுக்க மற்றும் கடலில் கண்ணி வெடிகளை பதிக்கும் திறன் கொண்டது
