மதுரை வடபழஞ்சி பூங்காவில் “பினாகிள் இன்ஃபோடெக்” நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரை வடபழஞ்சி பூங்காவில் “பினாகிள் இன்ஃபோடெக்” நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரை எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் 1,200 பணியாளர்களுக்கான குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Related Stories: