தமிழகம் திண்டிவனத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை..!! Feb 18, 2026 திண்டிவனம் வில்லுபுரா திண்டிவன் திண்டிவனம் அமர்வு நீதிமன்றம் தென்னராசு விழுப்புரம்: 2022ல் திண்டிவனத்தில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென்னரசு என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டிவனம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை அருகே எரிந்து கொண்டிருந்த சடலத்தை, பாதியில் அணைத்து பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்ற போலீசார்
இளைஞர்கள், முதியோர்கள் மனநலத்தை ஊக்குவிக்க மகிழ்ச்சி, பொழுது போக்குப்பிரிவு: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை பதிவு பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கம் செய்ததற்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க பிப்ரவரி 26, 27 -ல் தமிழ்நாடு வரவுள்ளார் தலைமை தேர்தல் ஆணையர்
ஊட்டியில் விரைவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும்: காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு உறுதி
விருகம்பாக்கம் தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய்கள் மாற்றப்படும்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
திமுக அரசு பொறுப்பேற்றபின் தமிழகம் முழுவதும் 2,554 புதிய நியாய விலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
திருமணமான 8 மாதத்தில் சோகம்; விபத்தில் மூளை சாவு அடைந்த புதுமாப்பிள்ளை உடல் உறுப்புகள் தானம்: குமரி மருத்துவ கல்லூரியில் நடந்த உருக்கம்
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு செல்வப்பெருந்தகை கோரிக்கைகள் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு உறுதி
தேசிய அளவில் நடைபெற்ற IRIS போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
மெரினாவில் ரோப் கார் வசதி பள்ளிகளுக்கு புதிய பஸ்கள்: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்
ரூ.30.15 கோடி மதிப்பீட்டிலான அரசு புற்றுநோய் நல் ஆதரவு மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பிப்.23 முதல் மார்ச் 8ம் தேதி வரை வெல்லும் தமிழ்ப் பெண்கள் எனும் தலைப்பில் வீடு வீடாக பரப்புரை: முதல்வர் மு.க.ஸ்டாலின்