சென்னை: புகாரை பதிய கோரிய வழக்கில் டிஜிபி, சேலம் காவல் ஆணையர் அறிக்கை தர வேண்டும் என்ற சேலம் நிதிமன்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஜெயசீலன் கோபால் கிருஷ்ணன் என்பவரின் ரோட்டரி கிளப்புக்கு எதிரான புகாரில் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கண்ணங்குறிச்சி காவல் ஆய்வாளர், சேலம் காவல் ஆணையருக்கு எதிராக குற்ற வழக்கு பதியக் கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சேலம் நீதிமன்றம், டிஜிபி மற்றும் சேலம் காவல் ஆணையர் அறிக்கை தர உத்தரவிட்டிருந்தது.
டிஜிபி, சேலம் காவல் ஆணையர் அறிக்கை தர வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை!!
- டிஜிபி
- சேலம் காவல் ஆணையர்
- சென்னை
- நீதிமன்றம்
- சேலம் நிதி வாரியம்
- சேலம் காவல்துறை
- ரோட்டரி கிளப்
- ஜெயசீலன் கோபால்
- கிருஷ்ணன்…
