ராமநாதபுரம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: கமுதி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகரைச் சேர்ந்த சோலையப்பன், அவரது மகன் சோலைச்செல்வம் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி விஜயலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: