மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கியதை வரவேற்கிறேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கியதை வரவேற்கிறேன். மகளிர் உரிமைத் தொகை வழங்கியது குறித்து மாறுபட்ட கருத்து சொன்னால் பெண்கள் கோபப்படுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: