சென்னை: திரிஷா பற்றி கண்ணியக்குறைவாக பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
வருத்தம் தெரிவித்தார். ‘வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது. யார் மனதும் புண்படும் விதத்தில் பேசியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
