அவையில் பேச எனக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி!

டெல்லி: அவையில் பேச எனக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள 2 அம்சங்கள் குறித்து பேச வேண்டும். அமெரிக்காவின் ஆதிக்கத்தை சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்க்கின்றன. போர் சூழல் ஓய்ந்துவிட்டது என்று பிரதமர் மோடி கூறுவது தவறானது. 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டார் மோடி. இந்தியாவின் ஜவுளித்துறையை வங்கதேசம் அழிக்கப் போகிறது என கூறினார்.

 

Related Stories: