தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது

 

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி ஆண்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு 1445 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது மாநகராட்சி வருவாயாக 1447 கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் என்பது புதிய திட்டங்களை மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி அறிவித்தார்.

Related Stories: