சென்னை: ரயில்வே துறைக்கு அரசு ஒத்துழைப்பு தரவில்லை என ஒன்றிய அமைச்சர் கூறியது பொய்யானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் ரயில்வே பணிகளுக்காக 94% நிலம் ரயில்வே துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறிய தகவல்கள் அரசியல் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு பாராமுகத்துடன் செயல்படுகிறது என்று கூறினார்.
