தமிழகம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் சிறுவன் உயிரிழப்பு!! Feb 07, 2026 ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை சின்னையா குலமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் கிராமத்தில் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் சிறுவன் சின்னையா (17) உயிரிழந்தான். பிப்.2ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புடைய 230 ஏக்கர் நிலம் மீட்பு: இன்று அதிகாலை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
பிப்ரவரி 17ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் வாழ்க : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்