ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உயிரிழப்பு!

கோவை: கேரள எல்லையான வாளையார் அருகே ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழந்தது. ரயில் தண்டவாளத்தை யானை கடக்க முயன்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: