தமிழகம் ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உயிரிழப்பு! Feb 04, 2026 கோவாய் கேரள எல்லை கோவை: கேரள எல்லையான வாளையார் அருகே ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழந்தது. ரயில் தண்டவாளத்தை யானை கடக்க முயன்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4.57 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம்: என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை திண்டிவனத்தில் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..
49வது சென்னை புத்தகக் காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் விற்கப்படவில்லை: காவல்துறை தரப்பில் அறிக்கை
காலாவதியான பொருட்களை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேட்கும் கேள்விகளை கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது..? முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை மாதவரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள விலங்குகள் கருத்தடை மையம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது!
அறந்தாங்கியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு