அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் தொடங்கியது!

 

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் தொடங்கியது. தேர்தல் நெருங்கியிருக்கும் சூழலில், பரப்புரை குறித்த வியூகங்கள் பற்றி ஆலோசனை என தகவல்; கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: