49வது சென்னை புத்தகக் காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் விற்கப்படவில்லை: காவல்துறை தரப்பில் அறிக்கை

சென்னை: 49வது சென்னை புத்தகக் காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் விற்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தது. அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: