×

கிராம உதவியாளர்களின் காலமுறை ஊதியம் நிர்ணயிக்க தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கிராம உதவியாளர்களின் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அனைத்து கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் : கிராம உதவியாளர்களின் பணி நிலைமையையும், அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும் கருத்தில் கொண்டு, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அன்புமணி : ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

Tags : Chennai ,Tamil Nadu government ,O. Panneerselvam ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...