சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பார்வையாளர்களாக 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங். சிறப்பு பார்வையாளர்களாக முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி, குவாஸி முகமது நிஜாமுதீன் நியமனம் செய்யப்பட்டனர்.
2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- சென்னை
- காங்கிரஸ் கட்சி
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- காங்க்
- முகுல் வாஸ்னிக்
- உத்தம் குமார் ரெட்டி
- குவாசி முகம்மது நிஜாமுதீன்
