இந்தியா திருப்பதியில் 9 நாட்களில் 8 லட்சம் பேர் தரிசனம் Jan 08, 2026 திருப்பதி திருமலை பாரடைஸ் கேட் திருப்பதி எலுமாளையன் கோயில் வைகுண்ட ஏகாதசி திருப்பதி கோயில் திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி 9 நாட்களில் 8 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி கோயிலில் 8 லட்சம் பேர் தரிசனம் செய்து ரூ.36.86 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
பெட்ரோலிய பொருட்கள், எல்பிஜி காஸ் பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றம் 6ம் வகுப்பில் மும்மொழி கொள்கை கட்டாயம்: 9,10ம் வகுப்புகளில் தொழிற்கல்வி அறிமுகம்
மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறைக்கான நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்