கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலக மின்னஞ்சல் முகவரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

Related Stories: