பழவேற்காடு மீனவர்கள் ஜன.12ம் தேதி கடலுக்கு செல்ல தடை விதிப்பு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் ஜன.12ம் தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் ஜன.12ம் தேதி PSLV-C62 ராக்கெட் மூலம் EOS-N1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: