சென்னை: சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தனர். கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியுடன் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!!
- சென்னை
- கிண்டி
- லோக் பவன்
- ஆளுநர் ஆர் என்.
- எடப்பாடி பழனிசாமி
- ரவி
- கவர்னர்
- R.N.
- கே. பி முனுசாமி
- நாதம் விஸ்வநாதன்
- Velumani
- தரங்கமணி
- திண்டுக்கல் சீனிவாசன்
- எடப்பாடி பழனிசாமி வி. சன்முகம்
- ஜெயக்குமார்
