தமிழகம் அனைத்து அரசு இ-சேவை, ஆதார் சேர்க்கை மையங்கள் 2 நாள்கள் இயங்காது என அறிவிப்பு Dec 30, 2025 ஆதார் சேர்க்கை மையங்கள் சென்னை சென்னை: அனைத்து அரசு இ-சேவை, ஆதார் சேர்க்கை மையங்கள் 2 நாள்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பராமரிப்பு பணியால் நாளை, நாளை மறுநாள் அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம்: மேலகிரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது
விரைவில் வெளியாக உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு: டோக்கன் அச்சடிக்கும் பணிகளை விரைந்து முடிக்க சுற்றறிக்கை!
முதல் சீசனுக்கு தயாராகும் தாவரவியல் பூங்கா: நாற்று நடவுக்காக 35 ஆயிரம் தொட்டியில் மண் நிரப்பும் பணி தீவிரம்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
சமூக வலைதளங்களில் வைரலாகும் திகில் வீடியோ; கோயிலாறு அணைப்பகுதியில் ராஜநாகம்: வனத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை