வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி: புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா… கோவிந்தா… என பகதர்கள் முழங்கி பெருமாளை தரிசனம் செய்தனர்.

Related Stories: