குற்றம் நெல்லையில் மகளை வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு மரணதண்டனை விதிப்பு Dec 24, 2025 நெல்லா பால் முசாக்கி பாக்சோ நீதிமன்றம் நிலை நெல்லை: 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த பால் இசக்கிக்கு மரண தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரி போலி மருந்து மோசடி வழக்கில் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி கைது: மேலும் 2 முக்கிய அதிகாரிகளும் சிக்கினர்
விபத்தில் பலியான முதல் கணவருக்காக கிடைத்த ரூ.11 லட்சத்தை கேட்டு கொடூரம் இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்த 2வது கணவர்
காரைக்கால் டூ புதுச்சேரி வரை கள்ளக்காதல் எஸ்.பி.யுடன் பெண் காவலர் நிர்வாண வீடியோ கால்: போலீஸ் கணவர் கண்டுபிடித்ததால் தற்கொலை முயற்சி
புதுச்சேரி போலி மருந்து விவகாரம் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கைது: முக்கிய குற்றவாளியின் மனைவி, 20 பார்சமிஸ்ட்டுகளை கைது செய்ய தீவிரம்
டாஸ்மாக்கில் மது அருந்தும்போது தகராறு முதல்வர் காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை வாலிபருக்கு போலீஸ் வலை