தமிழகம் காவல்துறையில் 1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாநிலத்தின் 46 மையங்களில் தொடங்கியது! Dec 21, 2025 1299 எஸ். சென்னை சென்னை: காவல்துறையில் 1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாநிலத்தின் 46 மையங்களில் தொடங்கியது. சுமார் 1.78 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 9 மையங்களில் தேர்வு நடக்கிறது.
சட்டத்தில் எந்த தடையும் இல்லாதபோது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதை எப்படி தடுக்க முடியும்? சேப்பாக்கம் போட்டியை தள்ளிவைக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
2 நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது: இன்னும் 2 நாளே உள்ளதால் கட்சிகள் தீவிரம்
3 நாள் தொடர் விடுமுறையால் சென்னை-தூத்துக்குடி ரூ.17,021 கோவைக்கு கட்டணம் ரூ.19,453: விமான கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி
தேர்தல் விதிமுறைகளை மீறிய விவகாரம் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மீதான வழக்குகள் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
சிறை கைதிகள் முன்கூட்டி விடுதலை, தண்டனை குறைப்பு செய்யும் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டதால் கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தனி தொகுதிகளில் இந்து, சீக்கியம், பவுத்த மதங்கள் பின்பற்றும் பட்டியலினத்தவர்கள் மட்டும் போட்டியிட அனுமதிக்க கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சென்னை மாநகர பேருந்துகளில் ஐபிஎல் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக டிஜிபி திடீர் மாற்றம்: தாம்பரம், மதுரை கமிஷனர்கள், மேற்கு மண்டல ஐஜி, தூத்துக்குடி, சேலம் கலெக்டர்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியது
பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்: படிக்கட்டுகளில் பச்சை பந்தல்
மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை