தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 1% கூடுதலாக பெய்துள்ளது! Dec 21, 2025 வட கிழக்கு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 1% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பாக 424.6 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது 427.1 மி.மீ. மழை பொழிந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி உள்பட 7 பேர் விடுதலை: விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
சிறுபான்மையினர் நடத்தும் தொண்டு நிறுவனங்களை ஒடுக்கி முடக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும்: ஒன்றிய அரசுக்கு தவெக வலியுறுத்தல்
சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு தண்டனை மீண்டும் ஏப்.6க்கு தள்ளிவைப்பு: மரண தண்டனை வழங்க சிபிஐ வலியுறுத்தல்
வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மீது ரூ.600 கோடி மோசடி வழக்கு: 13 பிரிவுகளின்கீழ் பதிவு
உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில் பிரதமர் மோடியின் சென்னை பிரசாரம் ரத்து: அண்ணாமலை போட்டியிட போவது இல்லை என்ற அறிவிப்பால் ஆதரவாளர்கள் அதிர்ச்சி
கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் திருச்சியில் அனுமதியின்றி விஜய் ரோடு ஷோ: பிரசாரத்தில் பெண்கள், சிறுவர்கள் மயக்கம், 20 செல்போன்கள் திருட்டு, வாகனங்கள் மோதி விபத்து
சட்டத்தில் எந்த தடையும் இல்லாதபோது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதை எப்படி தடுக்க முடியும்? சேப்பாக்கம் போட்டியை தள்ளிவைக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
2 நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது: இன்னும் 2 நாளே உள்ளதால் கட்சிகள் தீவிரம்
3 நாள் தொடர் விடுமுறையால் சென்னை-தூத்துக்குடி ரூ.17,021 கோவைக்கு கட்டணம் ரூ.19,453: விமான கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி
தேர்தல் விதிமுறைகளை மீறிய விவகாரம் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மீதான வழக்குகள் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
சிறை கைதிகள் முன்கூட்டி விடுதலை, தண்டனை குறைப்பு செய்யும் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டதால் கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தனி தொகுதிகளில் இந்து, சீக்கியம், பவுத்த மதங்கள் பின்பற்றும் பட்டியலினத்தவர்கள் மட்டும் போட்டியிட அனுமதிக்க கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை