குற்றம் கரூர் துயரம் குறித்து வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் கைது Sep 30, 2025 மயிலாடுதுறை கரூர் அலெக்ஸ் பாண்டியன் குளியல் அருமே மாயனூர் சுங்கங்கள் கரூர்: கரூர் துயரம் குறித்து பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளித்தலை அருமே மாயனூர் சுங்கச்சாவடியில் மேலாளராக உள்ளார்.
திருத்தணியில் வாலிபரை பட்டாக்கத்தியால் வெட்டிய சம்பவம் வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது தவறு: வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்; சிறுவர்கள் 4 பேர் கைது; 2 பட்டாக்கத்திகள் பறிமுதல்
தைலாபுரம் இல்லம் முன்பு பரபரப்பு ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர் மோதல்: திண்டிவனம் காவல் நிலையம் முற்றுகை; 15 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
கால்பந்து வீரர் மெஸ்ஸியை சந்தித்த விவகாரம்; நடிகைக்கு ஆபாச மிரட்டல் விடுத்த பீகார் வாலிபர் கைது: மேற்குவங்க போலீஸ் அதிரடி
தொழிலதிபரிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்; பிரபல மராத்தி நடிகை, தோழி கைது; பாலியல் புகார் நாடகம் அம்பலமானது
காபி தோட்டத்திற்கு வரவழைத்து உல்லாசம்; இன்ஸ்டா காதலியை கொன்று 300 அடி பள்ளத்தில் வீசியது ஏன்?.. கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
ஓட்டல் அதிபரிடம் ரூ.80 லட்சம் கார், வைர நகை மோசடி சின்னத்திரை நடிகை, கணவர் மீது வழக்கு: நாளை விசாரணைக்கு ஆஜராக கரூர் போலீஸ் சம்மன்
திருமண ஆசை காட்டி ரூ.75 லட்சம் மோசடி; ‘லிவ்-இன்’ காதலியின் சகோதரியிடம் ஜவுளி தொழிலதிபர் பாலியல் சேட்டை: நூதன முறையில் போலீசிடம் பிடித்து கொடுத்த பெண்
சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றம்; வளர்ப்பு நாய்களுடன் ‘தகாத’ உறவில் இருந்த நடிகர் கைது: அமெரிக்காவில் போலீஸ் அதிரடி
‘நான் இந்தியன்’ என்று கூறியும் ‘சீனர்’ என கேலி செய்து திரிபுரா மாணவர் கொலை: உத்தரகாண்டில் இனவெறி அட்டூழியம்