×

தமிழ்நாட்டில் இரவு 9 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 9 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Vellore ,Ranipetta ,Tirupathur ,Tiruvannamalai ,Krishnagiri ,Theni ,Perambalur ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...