×
Saravana Stores

ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

சென்னை : தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து நாட்டுப்படகு மூலம் பீடி இலைகளை கடத்திய இருவர் தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bedi ,Chennai ,Tamil Nadu ,Sri Lanka ,Thutukudi ,
× RELATED தரங்கம்பாடியில் பழமை மாறாமல் ரூ.3.63...