×
Saravana Stores

இலங்கை கடற்படையால் கைதான தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!!

சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

 

The post இலங்கை கடற்படையால் கைதான தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!! appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri Lanka Navy ,EU ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Rameshwarat ,Sri Lankan Navy ,
× RELATED பிரபல ரவுடியின் கூட்டாளி கைது..!!