×
Saravana Stores

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு நுரையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க வேண்டும்: பிரேமலதா கோரிக்கை

சென்னை: தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு நுரையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து உண்மை நிலவரத்தைக் கண்டறிய வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவை இணைக்கும் தொழிற்சாலைகள் இருந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

The post தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு நுரையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க வேண்டும்: பிரேமலதா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : South Women river ,Chennai ,Demutika ,Secretary General ,Premalatha Vijayakanth ,Emissions Control Board ,Thennenai River ,South Woman River ,Premalatha ,
× RELATED மழையால் பாதிக்கப்படுவோர்...