×
Saravana Stores

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 100 பேர் கைது

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் விக்சிட் பாரத் திட்டத்தை பெரியார் பல்கலைக்கழக நிதியில் பரப்புரை செய்ய வந்ததாக ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்திய 100 பேர் கைது செய்யப்பட்டுளனர்.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 100 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Governor Ravi ,Salem Periyar University ,Salem ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை சார்பில்...