×

கிணற்றில் கார் கவிழ்ந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!!

விழுப்புரம்: செஞ்சி அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆலம்பூண்டியில் கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் விழுந்ததில் நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர். கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Tags : Mu. K. Stalin ,Viluppuram ,Chief Minister ,MLA ,Senchi ,K. Stalin ,Alambundi ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...