×

அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பக்கே கெசாங்க் எனும் இடத்தில் காலை 5.52 மணிக்கு 2.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக நள்ளிரவு 2.38 மணிக்கு 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Tags : Arunachal Pradesh Itanagar ,Bakke Kesank ,Arunachal Pradesh ,
× RELATED கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ...