சிதம்பரம்: சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 150 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. 1500 வீடுகளுக்கு மேல் நீரால் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு; தண்ணீரில் தத்தளிக்கும் 150 கிராமங்கள்
