தமிழனத்தின் இரு பெரும் பேராட்சியாளர்களுக்கு பிரமாண்ட சிலைகள் அமைக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

சோழபுரம்: தமிழனத்தின் இரு பெரும் பேராட்சியாளர்களுக்கு பிரமாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ராஜராஜன் சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய இருவருக்கும் பிரமாண்ட சிலை அமைக்கப்படும. பாரதத்தின் பெருமை சோழர்கள் தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

The post தமிழனத்தின் இரு பெரும் பேராட்சியாளர்களுக்கு பிரமாண்ட சிலைகள் அமைக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: