திருவள்ளூர் ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஸ்வாகர்மாவை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா(35) சிறையில் உள்ளார்.

The post திருவள்ளூர் ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஸ்வாகர்மாவை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: