மாட்ரிட் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக பல ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து அழிந்தது.
மேலும் காட்டுத்தீயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. காட்டுத்தீ பரவுவதைத் தடுக்க தீயணைப்புத் துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
The post ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் நகர் முழுவதும் புகைமூட்டம் appeared first on Dinakaran.
