கோவையில் லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கைது

கோவை: பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சூலூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது அறநிலையத்துறை அதிகாரி இந்திரா கைது செய்யப்பட்டார்.

The post கோவையில் லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கைது appeared first on Dinakaran.

Related Stories: